கவிதை என்பது வெறும் எழுத்தல்ல.. .கற்பனை எலும்புக்கூட்டின் ஒப்பனை சதைக்கோலம்... பொதுவாழ்க்கைத் தத்துவத்தின் போதி மரம்; பொதுவுடமைச் சமுதயத்தின் பூபாளம்; வாழ்ந்துவிட்டுப் போனவர்களின் வாய்ச்சரக்கு; வாயால் ஊதி அணைக்க முடியாத நிலா விளக்கு; கவிதை என்பது வெறும் எழுத்துக்கள் அல்ல; கவிஞன் செதுக்கிய காகித கல்வெட்டுக்கள்.
No comments:
Post a Comment