வானம் நீலநிறம் .................... ஆழ்கடலும் நீலநிறம் ................... பெண்ணின் விழியும் நீலநிறம் ................. கவிஞனின் கற்பனையில் ....... ஏன் ??? அவையும் நீர் ஏந்தி நிற்பதாலா ????
No comments:
Post a Comment