மழைத்துளி.......பூமகளுக்கு
ஆகாயம் தூவும் அர்ச்சனை பூக்கள்!!
மழை இயற்கையோடு இணையும் அழகே அழகு!! மழை......மலை மேல் விழுந்தால் அழகு! மழை......மரம்மேல்விழுந்தால் அழகு! மழை......மலர் மேல் விழுந்தால் அழகு! மழை....... மலரும் மொட்டின் மேல்விழுந்தாலும் அழகே....... அழகு! மழையை இயற்கை ரசித்து தன் மடி ஏந்துகிறது ஏன் மனிதன் மட்டும் பயந்து குடை கீழ் ஒளிகின்ரான்? கொட்டித் தீர்த்தமழை, விட்ட மறுநாள் காலை! மரங்களின் இலைகளில் மழைநீரின் மிச்சம்! மண் மீது விழுந்த தண்ணீரின் சொச்சம்! பசும் புல்நுனிமேல் கிரீடமாய் மழைத்துளி! அதன் மேல்சூரியன் சேர்க்கும் நிறகலவை ஒளிதுளி!
ஆகாயம் தூவும் அர்ச்சனை பூக்கள்!!
மழை இயற்கையோடு இணையும் அழகே அழகு!! மழை......மலை மேல் விழுந்தால் அழகு! மழை......மரம்மேல்விழுந்தால் அழகு! மழை......மலர் மேல் விழுந்தால் அழகு! மழை....... மலரும் மொட்டின் மேல்விழுந்தாலும் அழகே....... அழகு! மழையை இயற்கை ரசித்து தன் மடி ஏந்துகிறது ஏன் மனிதன் மட்டும் பயந்து குடை கீழ் ஒளிகின்ரான்? கொட்டித் தீர்த்தமழை, விட்ட மறுநாள் காலை! மரங்களின் இலைகளில் மழைநீரின் மிச்சம்! மண் மீது விழுந்த தண்ணீரின் சொச்சம்! பசும் புல்நுனிமேல் கிரீடமாய் மழைத்துளி! அதன் மேல்சூரியன் சேர்க்கும் நிறகலவை ஒளிதுளி!
No comments:
Post a Comment